coimbatore பொள்ளாச்சி அருகே குடிநீர் கேட்டு பேரூராட்சி இணை இயக்குநர் வாகனம் சிறைபிடிப்பு நமது நிருபர் மே 28, 2019 பொள்ளாச்சி அடுத்த சேத்துமடையில் குடிநீர் வழங்கக் கோரி மலைவாழ் மக்கள் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் வாகனத்தை சிறைபிடித்தனர்.